தமிழர்களாய் பிறந்துவிட்டோம்,,
தமிழ் மண்ணை மறந்துவிடோம்,,
தாய் நாட்டை பிரிந்துவிட்டோம்,,
அந்நிய நாட்டிலே வந்து,,
அவதிகள் படுகின்றோம்,,
தமிழன் வாழும் இன் நாட்டில்,,
தமிழனுக்கோர் மதிப்பில்லை,,
வாயிருந்தும் ஊமைகளாய்,,
வாழ்கின்றோம் அகதிகளாய்,,
தாய் நாட்டை நாம் காணும்,,
நாள் அது தொலைவில் இல்லை,,
நாளை மலரும் தமிழ் ஈழம்!
Sunday, June 28, 2009
தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment