
அமைதியாக அகதியாக,
தங்க இல்லம் ஏதுமின்றி
இடங்கள் பெயர்ந்து,,
உடமைகள் இழந்து,
உயிர்கள் போகும்,
நிலையினை மாற்ற
மரண நிழலில் வாழும் போது
மகிழ்ச்சி வாழ்வை எமக்கருள,
கவலை அனைத்தையும் போக்கி
எமக்கு கனிந்த அமைதி விரைவில் வர,
அச்சம் கொண்டு அழுது புலம்பி
அஞ்ச என்றுரைக்க இனி ஒரு யுகம் வருமா???
No comments:
Post a Comment